கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!
Jul 8, 2026, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் தகுதிவாய்ந்த பழங்குடியின மக்களை புறக்கணித்ததாகக் கூறி, கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக – கேரள எல்லைப் பகுதியான வெள்ளரடா அருகே அம்புரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அங்கன்வாடியின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், தகுதிவாய்ந்த பழங்குடியின ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த பழங்குடியின மக்கள், பஞ்சாயத்து செயலாளர் உட்பட 7 ஊழியர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்திற்குள் அடைத்துவைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்ற நிலையில், பழங்குடியின மக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Gram panchayat employees locked in the office protest!
ShareTweetSendShare
Previous Post

திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேர் கைது!

Next Post

சிறுவர்கள் வெடித்த பட்டாசால் தீ விபத்து! : கூலித்தொழிலாளி பலி!

Related News

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

ரூ.50 கோடி பேரமா ? தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? – சிறப்பு தொகுப்பு!

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies