கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது! - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
Mar 16, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது! – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே என பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள வேங்கீஸ்வரர் கோயிலில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வேங்கீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம் தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்து அறநிலையத்துறை தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளை கோயில்களுக்கு தக்காராக நியமித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனவும் அவர் கடுமையாக சாடினார்.

Tags: h rajatamil nadu newsThe temple pond is occupied by invaders! - Accusation of H. Raja
ShareTweetSendShare
Previous Post

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Next Post

இந்தியர்கள் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கும் திட்டம் நீட்டிப்பு!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies