பயங்கரவாதம் இல்லாத இந்தியா - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
Oct 6, 2025, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதம் இல்லாத இந்தியா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பால் இரண்டு நாட்கள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடு  இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் உத்திகளை வலுப்படுத்த, பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சட்டக் கட்டமைப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்கை ஆராய்தல், சர்வதேச சட்ட ஒத்துழைப்பு, இந்தியா முழுவதும் உள்ள பயங்கரவாத வலையமைப்புகளை அகற்றுவதற்கான உத்திகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் மத்திய அரசு அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன் பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Tags: home minister amit shahmodi governmentterror-free India.anti-terrorism conferenceNational Intelligence Agency
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்வு முடிவு – கமலா ஹாரிஸ் விளக்கம்!

Next Post

புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3000 கோடி முதலீடு – 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல்!

Related News

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies