புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3000 கோடி முதலீடு - 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல்!
Feb 10, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3000 கோடி முதலீடு – 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய பங்கு வெளியீடு வாயிலாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டுவதற்கு ரூபிகான் ரிசர்ச் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மருந்து துறை நிறுவனமான ரூபிகான் ரிசர்ச் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும், ‘ஜெனரல் அட்லாண்டிக்’ நிறுவனத்தின் வசமுள்ள தன் பங்குகள் விற்பனை வாயிலாக 585 கோடி ரூபாயும் திரட்ட முடிவு செய்துள்ளது.

இதேபோல, சாய் லைப் சயின்சஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 800 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பங்குதாரர்கள் வசமுள்ள 6 புள்ளி 15 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. மும்பையை சேர்ந்த சனாதன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும், முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை வாயிலாக 300 கோடி ரூபாயும் திரட்டவிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல டெல்லியை சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான மெடல்மேன் ஆட்டோ, 350 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 3000 crore raising fundSEBIRubicon ResearchSai Life SciencesSanatan TextilesMetalman Auto
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதம் இல்லாத இந்தியா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Next Post

இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும் – சபரிமலை பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்!

Related News

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் உரையில் வெளிப்பட்ட தமிழ்ப்பற்று

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!

தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு – ஐநா பொதுச்செயலாளர்!

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies