புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3000 கோடி முதலீடு - 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல்!
Aug 19, 2025, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3000 கோடி முதலீடு – 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல்!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய பங்கு வெளியீடு வாயிலாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டுவதற்கு ரூபிகான் ரிசர்ச் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மருந்து துறை நிறுவனமான ரூபிகான் ரிசர்ச் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும், ‘ஜெனரல் அட்லாண்டிக்’ நிறுவனத்தின் வசமுள்ள தன் பங்குகள் விற்பனை வாயிலாக 585 கோடி ரூபாயும் திரட்ட முடிவு செய்துள்ளது.

இதேபோல, சாய் லைப் சயின்சஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 800 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பங்குதாரர்கள் வசமுள்ள 6 புள்ளி 15 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. மும்பையை சேர்ந்த சனாதன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும், முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை வாயிலாக 300 கோடி ரூபாயும் திரட்டவிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல டெல்லியை சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான மெடல்மேன் ஆட்டோ, 350 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 3000 crore raising fundSEBIRubicon ResearchSai Life SciencesSanatan TextilesMetalman Auto
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதம் இல்லாத இந்தியா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Next Post

இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும் – சபரிமலை பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies