சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்!
Sep 19, 2025, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தகவல்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரித்த சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோளான புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக அதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பயணித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய யூனியனின் விண்வெளி விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து, சூரியனின் வளிமண்டலத்தை கண்காணிக்க புரோபா – 3 என்ற பெரிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் கடந்த 5-ம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ரக ராக்கெட் மூலம், அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ISROIndian Space Research OrganizationProba-3 solar observation satellite
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – தமிழக வீரர் V பிரணவ் ஹாட்ரிக் வெற்றி!

Next Post

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி?

Related News

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies