சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்!
Nov 8, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தகவல்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரித்த சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோளான புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக அதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பயணித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய யூனியனின் விண்வெளி விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து, சூரியனின் வளிமண்டலத்தை கண்காணிக்க புரோபா – 3 என்ற பெரிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் கடந்த 5-ம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ரக ராக்கெட் மூலம், அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ISROIndian Space Research OrganizationProba-3 solar observation satellite
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – தமிழக வீரர் V பிரணவ் ஹாட்ரிக் வெற்றி!

Next Post

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி?

Related News

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் – கவாஜா ஆசிப்

சேலம் : மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies