பிர்ஸா முன்டாவின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் - பிரதமர் மோடி
Sep 10, 2025, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிர்ஸா முன்டாவின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 8, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியின மக்களின் அடையாளமாக விளங்கும் பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

1875ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த பிர்ஸா முன்டா, நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது மட்டுமின்றி பழங்குடியின மக்கள் மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

பிர்ஸா முன்டாவை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்தநாள் தினம் “பழங்குடியின பெருமை” தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் 15ம் தேதி பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் பிர்ஸா முன்டாவின் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு விளக்கும் வகையில் பாதயாத்திரை, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களுக்கு தலைமையேற்கும் விதமாக பீகார் மாநிலம் ஜமுய் நகரில் பிர்ஸா முன்டாவின் சிலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பேரணியிலும் பங்கேற்கவுள்ளார்.

Tags: bjpJharkhandprime minister modiBirsa Munda150th birth anniversary of Birsa Munda
ShareTweetSendShare
Previous Post

ரத யாத்திரை மூலம் தேச பக்தியையும், ஹிந்து சக்தியையும் வளர்த்தவர் எல்.கே.அத்வானி – ஹெச்.ராஜா புகழாரம்!

Next Post

திருக்கல்யாண வைபவம் – திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Related News

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

சென்னையில் தொழிலதிபர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies