பொய்த்துப்போன பருவமழை : நீர் தெளித்து பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள்..!
Nov 7, 2025, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்த்துப்போன பருவமழை : நீர் தெளித்து பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள்..!

Web Desk by Web Desk
Nov 12, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் சாலையோரம் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி விவசாயிகள் மிளகாய் செடி நடவு செய்து அறுவடைக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததால் மிளகாய் செடிகள் கருகத் தொடங்கின.

இதையடுத்து சாலையோரம் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள நீரை சேகரிக்கும் விவசாயிகள், அவற்றை தொலைதூரம் எடுத்துச்சென்று மிளகாய் பயிர்களுக்கு உபயோகித்து வருகின்றனர். மேலும், பருவமழை முற்றிலுமாக பொய்த்துப்போனால் மிளகாய் பயிர்களை அறுவடை செய்யமுடியாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Failed Monsoon: Farmers give life to crops by sprinkling water..!
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி!

Next Post

மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா!

Related News

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies