பொய்த்துப்போன பருவமழை : நீர் தெளித்து பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள்..!
Sep 17, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்த்துப்போன பருவமழை : நீர் தெளித்து பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள்..!

Web Desk by Web Desk
Nov 12, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் சாலையோரம் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி விவசாயிகள் மிளகாய் செடி நடவு செய்து அறுவடைக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததால் மிளகாய் செடிகள் கருகத் தொடங்கின.

இதையடுத்து சாலையோரம் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள நீரை சேகரிக்கும் விவசாயிகள், அவற்றை தொலைதூரம் எடுத்துச்சென்று மிளகாய் பயிர்களுக்கு உபயோகித்து வருகின்றனர். மேலும், பருவமழை முற்றிலுமாக பொய்த்துப்போனால் மிளகாய் பயிர்களை அறுவடை செய்யமுடியாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Failed Monsoon: Farmers give life to crops by sprinkling water..!
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி!

Next Post

மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா!

Related News

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies