பொய்த்துப்போன பருவமழை : நீர் தெளித்து பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள்..!
Jan 21, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்த்துப்போன பருவமழை : நீர் தெளித்து பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள்..!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் சாலையோரம் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி விவசாயிகள் மிளகாய் செடி நடவு செய்து அறுவடைக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததால் மிளகாய் செடிகள் கருகத் தொடங்கின.

இதையடுத்து சாலையோரம் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள நீரை சேகரிக்கும் விவசாயிகள், அவற்றை தொலைதூரம் எடுத்துச்சென்று மிளகாய் பயிர்களுக்கு உபயோகித்து வருகின்றனர். மேலும், பருவமழை முற்றிலுமாக பொய்த்துப்போனால் மிளகாய் பயிர்களை அறுவடை செய்யமுடியாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Failed Monsoon: Farmers give life to crops by sprinkling water..!
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி!

Next Post

மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா!

Related News

கடும் பனிப்பொழிவுக்கு இடையே ரீல்ஸ் – அடுத்து நடந்த பயங்கரம்!

என்டிஏ-வில் அமமுக ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்போம் என தினகரன் உறுதி!

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்!

சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!

மாநகராட்சி டிராக்டரில் தனியாக கழன்ற சக்கரம் – அதிகாரிகள் அலட்சியம்!

விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து – பயணிகள் அவதி

Load More

அண்மைச் செய்திகள்

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை – 14 நாட்களாக போக்கு காட்டி வந்த இளைஞர் கைது!

காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் திமுக – அசாம் தேர்தல் செலவை ஏற்க உள்ளதாக தகவல்!

அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை காவல் கிழக்கு மண்டலத்தில் 8 உதவி காவல் ஆணையர்கள் பணியிடமாற்றம்!

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி – இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி – மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies