ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் - நாராயணன் திருப்பதி
Jun 2, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் – நாராயணன் திருப்பதி

Web Desk by Web Desk
Nov 16, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அரசு தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு உருப்படியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமது எக்ஸ் தளப்பதிவில், சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது, திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட செய்திகள் இன்னும் அகலவில்லை என கூறியுள்ளார்.

தற்போது திருநெல்வேலியில் திரையரங்கின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டை வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாராயணன் திருப்பதி
குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜபாளையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு காவலர்களை மதுபோதை கும்பல் கடுமையாக தாக்கியது வெட்கக்கேடு மட்டுமல்ல, அவமானத்தின் உச்சக்கட்டம் என விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவங்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அறவே அழிந்து போய் விட்டதை உறுதிப்படுத்துகிறது என்றும், அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருப்பதின் அடையாளமே ராஜபாளையம் காவலர்கள் தாக்கப்பட்ட கொடூரம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: BJP state vice-president Narayanan Tirupaticonstables assaulted issueTamil NaduRajapalayamTamil Nadu law and order
ShareTweetSendShare
Previous Post

திருச்சி அருகே மாணவர் கொலை – 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் சரண்!

Next Post

2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!

Related News

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

15ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

இந்திய வீரர், வீராங்கனைகளை பாராட்டிய பிரதமர்!

ஸ்பெயின் : செனட் நிர்வாகிகளுடன் அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு சந்திப்பு!

பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குத்திக் கொலை : இளைஞர் கைது!

ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமல் அலட்சியம் காட்டும் திராவிட மாடல் அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!

 மணிப்பூர் : கனமழையால் சூழ்ந்த வெள்ளம் – மீட்பு பணிகள் தீவிரம்!

அருணாச்சல பிரதேசம் : தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடந்த நபர்!

வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை கொட்டிய வீடியோ காட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies