நைஜீரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இரு தரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை!
Jul 26, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜீரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நைஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலோ அகமது தைனுபுவை தலைநகர் அபுஜாவில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய பிரதமர், கடந்த மாதம் நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்தியா சார்பில் 20 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைத்ததை நினைவுகூர்ந்தார்.

தனது 3-ஆவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் நைஜீரியா வந்ததை பெருமையாக கருதுவதாகவும், 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் அந்நாட்டுக்கு வந்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நைஜீரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கூட்டாக ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து வழங்கியதை நினைவுகூர்ந்தார்.

அத்துடன் இந்தியாவும் நைஜீரியாவும் இணைந்து பயங்கரவாதம், கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: olo Ahmed TainubuPM ModiIndiaNigeriaterrorismseparatism.
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கொடைக்கானல் கருவேலம்பட்டியில் அடிப்படை வசதி பணிகள் தொடக்கம்!

Next Post

பிரேசிலில் இன்று ஜி20 மாநாடு – பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies