நைஜீரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இரு தரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை!
Oct 27, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜீரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நைஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலோ அகமது தைனுபுவை தலைநகர் அபுஜாவில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய பிரதமர், கடந்த மாதம் நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்தியா சார்பில் 20 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைத்ததை நினைவுகூர்ந்தார்.

தனது 3-ஆவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் நைஜீரியா வந்ததை பெருமையாக கருதுவதாகவும், 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் அந்நாட்டுக்கு வந்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நைஜீரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கூட்டாக ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து வழங்கியதை நினைவுகூர்ந்தார்.

அத்துடன் இந்தியாவும் நைஜீரியாவும் இணைந்து பயங்கரவாதம், கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: olo Ahmed TainubuPM ModiIndiaNigeriaterrorismseparatism.
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கொடைக்கானல் கருவேலம்பட்டியில் அடிப்படை வசதி பணிகள் தொடக்கம்!

Next Post

பிரேசிலில் இன்று ஜி20 மாநாடு – பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies