அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு!
Sep 30, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மூன்றறை ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என, திமுகவின் கூட்டணியில் உள்ள
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி குற்றம்சாட்டியுள்ளார்.

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, இலங்கையில் சமூகப் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதன் கருப்பொருளை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வந்து தமிழகத்தையும், தொழிலாளர்களை சுரண்டுவதை திமுக அரசு தொழில் வளர்ச்சி எனக் கூறி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

சாம்சங் நிறுவனத்திடம் தமிழக அரசு சிக்கித் தவித்து வருவதாக குறிப்பிட்ட நாகை மாலி, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற முறையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

Tags: DMKtamil nadu governmentgovernment employeesMarxist Communist MLA Nagai maliTamil Nadu Government Employees Association
ShareTweetSendShare
Previous Post

பிரேசிலில் இன்று ஜி20 மாநாடு – பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

Next Post

புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விருப்பம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies