தஞ்சையில் தொடர் மழை - 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்பு!
Oct 3, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் தொடர் மழை – 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்பு!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாப்பேட்டை, புத்துர், சாலியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நாற்று நட்டு 30 நாட்களேயான சம்பா தாளடி பயிர்கள் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கவுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இப்பகுதிகளில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால், மழைநீர் வடிய வழியின்றி விளை நிலங்களில் தேங்கி நிற்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கீடு செய்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags: SaliyamangalamThanjavurThanjavur.rainsamba palm cultivation affectedAmmappettaiPuthur
ShareTweetSendShare
Previous Post

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் – பத்திரமாக மீட்ட போலீசார்!

Next Post

அவதூறு வழக்கு – ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Related News

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies