சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர்!
Oct 10, 2025, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர்!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சீன வெளியுறவுதுறை அமைச்சர் வாங் யி, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சீன வெளியுறவுதுறை அமைச்சர் வாங் யி சந்தித்தார்.

அப்போது 2020-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

விசா செயல்முறைகள் குறித்தும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இருநாட்டு அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

Tags: Minister Jaishankar met the Chinese Foreign Minister!FM Wang Yi of China
ShareTweetSendShare
Previous Post

நவ.24-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Next Post

ஏக்நாத் ரனாடேவின் 110-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

Related News

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போர்

போர் நிறுத்த ஒப்புதலை கொண்டாடும் காஸா மக்கள்!

சேலம் : காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies