வருவாய்த்துறையினரின் நோட்டீஸால் தச்சு தொழிலாளி தற்கொலை!
Oct 11, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வருவாய்த்துறையினரின் நோட்டீஸால் தச்சு தொழிலாளி தற்கொலை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவேற்காட்டில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதால் தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 27 வீடுகளை வருவாய்த்துறையினர் கடந்த மாதம் இடித்து அகற்றினர். மேலும் அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த ஆயிரத்து 263 கட்டடங்கள் மற்றும் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அப்போது செல்லியம்மன் நகரில் வசித்துவந்த தச்சு தொழிலாளியான சங்கர் என்பவரது வீட்டிலும் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த சங்கரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவேற்காடு – அம்பத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: Carpenter commits suicide due to revenue department notice!
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவுக்கும் தினகரனுக்கும் என்ன சம்மந்தம்? : திண்டுக்கல் சீனிவாசன்

Next Post

சுவாமி ஐயப்பன் உஷ்ணத்தை தணிக்க களபாபிஷேக பூஜை!

Related News

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

கன்னியாகுமரி : சர்வதேச இடம்பெயரும் பறவை தினம் – பறவைகள் கண்காணிப்பு!

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்த நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ்!

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் கைது!

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

ஆர்.எஸ்.எஸ் தடைகளை கடந்து செயல்படும் – சுனில் அம்பேகர்

ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies