வருவாய்த்துறையினரின் நோட்டீஸால் தச்சு தொழிலாளி தற்கொலை!
May 4, 2026, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வருவாய்த்துறையினரின் நோட்டீஸால் தச்சு தொழிலாளி தற்கொலை!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவேற்காட்டில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதால் தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 27 வீடுகளை வருவாய்த்துறையினர் கடந்த மாதம் இடித்து அகற்றினர். மேலும் அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த ஆயிரத்து 263 கட்டடங்கள் மற்றும் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அப்போது செல்லியம்மன் நகரில் வசித்துவந்த தச்சு தொழிலாளியான சங்கர் என்பவரது வீட்டிலும் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த சங்கரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவேற்காடு – அம்பத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: Carpenter commits suicide due to revenue department notice!
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவுக்கும் தினகரனுக்கும் என்ன சம்மந்தம்? : திண்டுக்கல் சீனிவாசன்

Next Post

சுவாமி ஐயப்பன் உஷ்ணத்தை தணிக்க களபாபிஷேக பூஜை!

Related News

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் – ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies