அரசு உதவி பெறும் பள்ளியில் பெற்றோர் - மாணவர்களிடையே மோதல்!
Aug 28, 2025, 05:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு உதவி பெறும் பள்ளியில் பெற்றோர் – மாணவர்களிடையே மோதல்!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவனின் உறவினர்களும், சக மாணவர்களும் தலைமை ஆசிரியை முன்பே மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை சக மாணவர்கள் கேலி செய்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை சம்மந்தப்பட்ட மாணவர்களை தனது அறைக்கு அழைத்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 12-ம் வகுப்பு மாணவனின் உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்குமிடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. தலைமை ஆசிரியை அவர்களை சமாதானம் செய்ய முயன்றும், அதை மீறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவனின் உறவினர்களும், சக மாணவர்களும் மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாகியுள்ளது.

Tags: Conflict between parents and students in a government-aided school!
ShareTweetSendShare
Previous Post

யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Next Post

தனியார் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் : அஜித் தோவலின் பங்கு என்ன?

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

மாயாஜால சுழலின் மாமன்னன்!

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies