தனியார் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
Jul 7, 2025, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் சாரதா என்பவர், சக ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் இழிவாக பேசுவது, ஒருமையில் அழைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல, அவர் பள்ளி மாணவர்களிடமும் தேவையின்றி கடுமையான முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை ஆசிரியை சாரதாவை கண்டித்தும், அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் தலைமை ஆசிரியையை உடனடியாக நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே மாணவர்கள் சிலர் வகுப்பறைகளில் இருந்த மேஜை, நாற்காலி, டியூப்லைட் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீசார் தனியார் பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: More than 50 teachers sit-in in private school!
ShareTweetSendShare
Previous Post

அரசு உதவி பெறும் பள்ளியில் பெற்றோர் – மாணவர்களிடையே மோதல்!

Next Post

அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட பாலம் நீரில் மூழ்கியது!

Related News

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies