அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட பாலம் நீரில் மூழ்கியது!
Oct 22, 2025, 03:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட பாலம் நீரில் மூழ்கியது!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலப்பட்டி ஊராட்சி கூத்தாங்கல்பட்டியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது குடகனாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதனையடுத்து பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு பகொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பாலம் முழுவதும் தண்ணீரில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் தேங்கிய நீரில் நடந்தபடி பாலத்தை கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாலம் முறையாக கட்டப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பாலத்தை அகற்றி, உயரமாக புதிய பாலம் அமைத்துதர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: The bridge built during the AIADMK regime was submerged!
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

ஏடிஎஸ்பி-க்கு கொலை மிரட்டல் – விசிக நிர்வாகி கைது!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies