கூடைப்பந்து வீரர்களுக்கும் மாத ஊதியம் வழங்க திட்டம் : ஆதவ் அர்ஜுனா தகவல்!
Jan 14, 2026, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடைப்பந்து வீரர்களுக்கும் மாத ஊதியம் வழங்க திட்டம் : ஆதவ் அர்ஜுனா தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் வீரர்களை போல கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதந்தோறும் ஊதியம் வழங்க திட்டமிட்டு வருவதாக இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIBA ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் அணிகளை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தகுதிச்சுற்று போட்டிகள் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கலந்துகொண்ட இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆண்கள் சீனியர் கூடைப்பந்து போட்டி முதல்முதலில் சென்னையில் நடைபெறுவதாக தெரிவித்தார். கூடைப்பந்து விளையாட்டை உலக தரவரிசையில் முன்னேற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 10 பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திருநங்கைகளையும் கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபடுத்தி அவர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

Tags: Basketball Federation of IndiaAdhav ArjunaBasketball Federation of India President Adhav Arjunmonthly payment for basket ball players
ShareTweetSendShare
Previous Post

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Next Post

புதிய படங்கள் குறித்து திரையரங்கு வளாகத்தில் ரசிகர்களிடம் யூடியூபர்கள் பேட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் – தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies