கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் - சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 12:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் – சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர்.

கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால் கொங்கு மண்டலத்தில் அரசியல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தென் மாவட்டத்தில் ஒரு சமூகத்தை உயர்த்தியும், சில சமூகத்தை தாழ்த்தியும் சீமான் பேசுவதால் நாதக கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் ராமசந்திரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டாக கட்சியின் நடவடிக்கையால், பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறினார். குறிப்பாக, மொழியை வைத்து மட்டும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையோடு தமிழகத்தில் இனி பயணிக்க முடியாது எனவும் ராமசந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியில் தங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமில்லை என்றும், கட்சியில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் சீமான், களத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை எனவும் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி குற்றச்சாட்டினார்.

Tags: kovaicoimbatoreseemanNaam Tamilar katchi
ShareTweetSendShare
Previous Post

கிண்டி அரசு மருத்துவர் மீதான தாக்குதல் வழக்கு – விக்னேஷின் ஜாமின் மனு தள்ளுபடி!

Next Post

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கிருஷ்ணகுமார்!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies