கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் - சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!
Aug 20, 2025, 11:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் – சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர்.

கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால் கொங்கு மண்டலத்தில் அரசியல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தென் மாவட்டத்தில் ஒரு சமூகத்தை உயர்த்தியும், சில சமூகத்தை தாழ்த்தியும் சீமான் பேசுவதால் நாதக கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் ராமசந்திரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டாக கட்சியின் நடவடிக்கையால், பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறினார். குறிப்பாக, மொழியை வைத்து மட்டும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையோடு தமிழகத்தில் இனி பயணிக்க முடியாது எனவும் ராமசந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியில் தங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமில்லை என்றும், கட்சியில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் சீமான், களத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை எனவும் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி குற்றச்சாட்டினார்.

Tags: kovaicoimbatoreseemanNaam Tamilar katchi
ShareTweetSendShare
Previous Post

கிண்டி அரசு மருத்துவர் மீதான தாக்குதல் வழக்கு – விக்னேஷின் ஜாமின் மனு தள்ளுபடி!

Next Post

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கிருஷ்ணகுமார்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies