கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் - சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!
Jul 1, 2025, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் – சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர்.

கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால் கொங்கு மண்டலத்தில் அரசியல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தென் மாவட்டத்தில் ஒரு சமூகத்தை உயர்த்தியும், சில சமூகத்தை தாழ்த்தியும் சீமான் பேசுவதால் நாதக கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் ராமசந்திரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டாக கட்சியின் நடவடிக்கையால், பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறினார். குறிப்பாக, மொழியை வைத்து மட்டும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையோடு தமிழகத்தில் இனி பயணிக்க முடியாது எனவும் ராமசந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியில் தங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமில்லை என்றும், கட்சியில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் சீமான், களத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை எனவும் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி குற்றச்சாட்டினார்.

Tags: coimbatoreseemanNaam Tamilar katchikovai
ShareTweetSendShare
Previous Post

கிண்டி அரசு மருத்துவர் மீதான தாக்குதல் வழக்கு – விக்னேஷின் ஜாமின் மனு தள்ளுபடி!

Next Post

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கிருஷ்ணகுமார்!

Related News

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies