மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!
Jan 20, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த யானைப் பாகன் குடும்பத்தினர் உதவி கேட்டு கொடுத்த மனுவை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடமே திருப்பிக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 18ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு கடந்த 2 தினங்களுக்கு முன் சென்ற அமைச்சர் சேகர் பாபு, நிதியுதவி அளித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது உயிரிழந்த பாகன் உதயகுமாரின் 2 பெண் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை படித்துப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, மனு இல்லாமலே உதவி செய்வோம் எனக்கூறி அவர்களிடமே மனுவை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் யானைப் பாகன் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Tags: After reading the petitionMinister Shekhar Babu returned it!
ShareTweetSendShare
Previous Post

கால்வாயில் விழுந்த பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

Next Post

கடைகள் இடிக்கப்பட்டதை கைகட்டி வேடிக்கை பார்த்த வல்லம் DSP!

Related News

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய நிதின் நபின்!

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

“கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் எனக்கு பாஸ்; நான் பாஜகவின் தொண்டன்” – பிரதமர் மோடி

பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல – எஸ்.ஜெய்சங்கர்

காபூலில் சீன உணவகம் அருகே வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு – பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு!

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைக்க கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies