மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!
Aug 22, 2025, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!

Web Desk by Web Desk
Nov 26, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பு சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு 42வது முறையாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசியலமைப்பு முன்னுரையில் பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு உள்ளிட்ட வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

இதை எதிர்த்து பல்ராம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதேப்போல் மேலும் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற சொற்கள் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். முன்னுரையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த சொற்கள், அரசுகளால் பின்பற்றப்படும் சட்டங்கள் அல்லது கொள்கைகளை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதை எதிர்ப்பதில் நியாயமான காரணங்களே இல்லை என குறிப்பிட்டு, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Tags: Petition seeking deletion of word secular dismissed
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

Next Post

‘பான் 2.0’ திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies