மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!
Nov 8, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!

Web Desk by Web Desk
Nov 26, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பு சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு 42வது முறையாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசியலமைப்பு முன்னுரையில் பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு உள்ளிட்ட வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

இதை எதிர்த்து பல்ராம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதேப்போல் மேலும் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற சொற்கள் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். முன்னுரையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த சொற்கள், அரசுகளால் பின்பற்றப்படும் சட்டங்கள் அல்லது கொள்கைகளை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதை எதிர்ப்பதில் நியாயமான காரணங்களே இல்லை என குறிப்பிட்டு, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Tags: Petition seeking deletion of word secular dismissed
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

Next Post

‘பான் 2.0’ திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

எல்.கே. அத்வானி பிறந்த நாள் – பிரதமர் மோடி, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது – பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது – எல்.முருகன்

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள் வாடகைக்கு விடப்படுகிறது – கோயில் இணை ஆணையரிடம் வியாபாரிகள் புகார்!

ராணிப்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் தர்ணா!

இன்றைய தங்கம் விலை!

திமுக ஆட்சியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்!

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட புகழை நம்பி பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக சிலர் நினைக்கிறார்கள் – கே.பி.முனுசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies