மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!
Jun 15, 2026, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பு சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு 42வது முறையாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசியலமைப்பு முன்னுரையில் பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு உள்ளிட்ட வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

இதை எதிர்த்து பல்ராம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதேப்போல் மேலும் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற சொற்கள் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். முன்னுரையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த சொற்கள், அரசுகளால் பின்பற்றப்படும் சட்டங்கள் அல்லது கொள்கைகளை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதை எதிர்ப்பதில் நியாயமான காரணங்களே இல்லை என குறிப்பிட்டு, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Tags: Petition seeking deletion of word secular dismissed
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

Next Post

‘பான் 2.0’ திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies