மகா கும்பமேளா 2025' ஜன.13 முதல் பிப்.26-ம் தேதி வரை நடைபெறும்! : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகா கும்பமேளா 2025′ ஜன.13 முதல் பிப்.26-ம் தேதி வரை நடைபெறும்! : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதன தர்மத்தின் பாரம்பரியம், வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு புதிய பிரச்சாரமாக பிரயாக்ராஜ் ‘மகா கும்பமேளா 2025’ விளங்கும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மகா கும்பமேளா 2025’ தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என கூறினார். மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக ஒன்றரை லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுவதாகவும், சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

மேலும், ‘மகா கும்பமேளா 2025’ உலக அளவில் சனாதன தர்மத்திற்கு புதிய அடையாளத்தை அளிக்கும் என்றும், பாரம்பரியத்தின் மீதான மரியாதை மற்றும் பிரதமர் மோடியின் உத்வேகத்தால், கடந்த 2019-ல் நடத்தப்பட்ட பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள 2025 மகா கும்பமேளாவில் சுமார் 35 முதல் 45 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Maha Kumbh Mela 2025' will be held from 13th Jan to 26th Feb! : Chief Minister Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

விளிம்புநிலை மக்களின் மேம்பாடுதான் முக்கியம்! – அமித் ஷா

Next Post

உலகுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவும் நாடு இந்தியா! – மோகன் பகவத்

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies