சபரிமலை 18 ஆம் படிகளில் நின்று போலீசார் புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை!
Aug 15, 2025, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை 18 ஆம் படிகளில் நின்று போலீசார் புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை!

Web Desk by Web Desk
Nov 27, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் 18 ஆம் படிகளில் நின்று போலீசார் புகைப்படம் எடுத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சன்னிதானம் சிறப்பு அதிகாரிக்கு ஏடிஜிபி உத்தவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சன்னிதானத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், 18ம் படியில் பக்தர்கள் ஏற உதவி செய்யவும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 15ம் தேதி நியமிக்கப்பட்ட முதல் பேட்ச் போலீசார் 18 ஆம் படிகளில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் ஏடிஜிபி தலையிட்டு சன்னிதானம் சிறப்பு அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

Tags: sabari mala templeControversy because the police took photos standing on the 18th steps of Sabarimala!
ShareTweetSendShare
Previous Post

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பயணி!

Next Post

மாநிலங்களவையில் 6 இடங்களுக்கு டிச. 20-இல் தேர்தல்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies