பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுப்பு - சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு!
Sep 30, 2025, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுப்பு – சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் உலக கேரம் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை குறித்து, காங்கிரஸ் மன்றக்குழு தலைவர் திரவியம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரினார். இதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உமா ஆனந்த், நேரமில்லா நேரம், கேள்வி நேரம் என எப்போதும் தனக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், பாஜக என்பதால் தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடியின் வெற்றியை ஏன் தீர்மானமாக நிறைவேற்றவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Tags: Chennai Corporation meetingbjpMayor Priya.Councilor Uma Anandchennai corporation councilor
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து – அதிகாரிகள் ஆய்வு!

Next Post

ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் – லலித் மோடி குற்றச்சாட்டு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies