பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுப்பு - சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுப்பு – சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் உலக கேரம் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை குறித்து, காங்கிரஸ் மன்றக்குழு தலைவர் திரவியம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரினார். இதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உமா ஆனந்த், நேரமில்லா நேரம், கேள்வி நேரம் என எப்போதும் தனக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், பாஜக என்பதால் தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடியின் வெற்றியை ஏன் தீர்மானமாக நிறைவேற்றவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Tags: Chennai Corporation meetingbjpMayor Priya.Councilor Uma Anandchennai corporation councilor
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து – அதிகாரிகள் ஆய்வு!

Next Post

ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் – லலித் மோடி குற்றச்சாட்டு!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies