வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!
Mar 15, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2024, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : வங்கத்தில் சிந்துவது ஹிந்துவின் ரத்தமே..!! நம் உறவுகளை காக்க நாம் குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்? அந்நிய மதத்தவர் எண்ணிக்கையில் அதிகமானால் வங்கத்தில் இன்று நடப்பது நாளை பாரதத்தில் எங்கும் நடக்கும்..!!

எங்கோ இருக்கும் பாலஸ்தீனுக்காக, லெபனானுக்காக, ஈரானுக்காக இங்கு குரல் கொடுக்கும் மதசார்பின்மைவாதிகள் ஏன் வங்கத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக இதுவரை குரல் கொடுக்கவில்லை?

திராவிட! கம்யூனிஸ! மதசார்பற்ற? அரசியல்வாதிகள் ஹிந்துக்களுக்கு துயரம் நிகழும் போது மட்டும் மெளனம் காப்பது ஏன்? ஹிந்து என்றாலே அவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் நிருபித்துவிட்டார்கள். வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் என ஹெச். ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: bjph rajaBangladesh hindus attackedvoice for the Hindus of Bangladesh..
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

சீர்காழியில் கடல் அரிப்பு – வேரோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies