சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!
Nov 7, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு – வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

Web Desk by Web Desk
Nov 29, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.  உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கீழமாசி வீதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன.

திருச்சியிலும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சொத்து வரி உயர்வு, வாடகை கடைகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை  திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டத்தால் பிரதான கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திண்டுக்கல்லில் 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தி அனைத்து இரும்பு வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில் உள்ள 250க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துள்ளனர்.

விருதுநகரில் வியாபார தொழில்துறை சங்கம் மற்றும் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.  இதையொட்டி மெயின் பஜார் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோட்டிலும் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு கண்டனம் தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பை சேர்ந்த 75 சங்கங்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன.

பரமத்தி வேலூர் பேருந்து நிலையம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.

Tags: Tamil NaduShops shut downproperty tax hikeeb bill hiketrichy shutdown
ShareTweetSendShare
Previous Post

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் : கரு.நாகராஜன் தகவல்!

Next Post

வங்கக்கடலில் உருவான புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Related News

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies