பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் - உச்ச நீதிமன்றம் கேள்வி!
May 18, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Dec 2, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோது செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என்றும், ஜாமின் கொடுத்த அடுத்த நாளே அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அமைச்சரானால் சாட்சிகள் பயப்படுவார்கள் என்றும், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

நீதி என்பது அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும், இதற்கு செந்தில் பாலாஜி உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். உரிய விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்ட அவர், விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: supreme courtMinister senthi balaji
ShareTweetSendShare
Previous Post

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை – வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி!

Next Post

அவதூறு வழக்கு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு!

Related News

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies