அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டம்!
Nov 1, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Dec 4, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு பகுதியில் கற்குவேல் அய்யனார் கோயில் உள்ள நிலையில், கோயிலில் பூஜை செய்வது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கோயில் நிர்வாகம் நியமித்த குருக்கள் மூலம் பூஜைகள் செய்யப்படுகின்றன.

இதற்கு ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து 100க்கும் மேற்பட்ட அங்கு வருகை தந்த நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் அங்கு வரவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Tags: tamil nadu newsCitizens are protesting because the authorities acted negligently!
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி!

Next Post

ரத்தம் சொட்ட சொட்ட மாணவர்கள் மோதல்!

Related News

கிருஷ்ணகிரி : நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல்- விவசாயிகள் வேதனை!

ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ தலைவர் நாராயணன், விஞ்ஞானிகள்!

கரூர் கூட்ட நெரிசல் : வேலுச்சாமி புரத்தில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் சாலையில் ரகளை!

வியாட்நாமில் வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு – 13 பேர் பலி!

நெல் கொள்முதல் குளறுபடி திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புகழ் அனைத்தையும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது – நடிகர் அஜித்குமார்

டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்றக் கோரி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் அமித்ஷாவுக்கு கடிதம்!

கரூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து!

நாய் வடிவ ரோபோவை கொண்டு தீயை அணைக்கும் சீனா!

அம்மாப்பள்ளி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

விவசாயிகளுக்குரிய பதிலளிக்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநருக்கு ‘டும் டும் டும்!

கோவாவில் 125 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பு!

ரூ.4170 கோடி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்!

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies