பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி!
Jul 6, 2025, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி!

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சுக்பீர் பாதலை சுட முயன்ற நபர் கைது!

Web Desk by Web Desk
Dec 4, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலை சுட முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் அகாலி தள கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் இன்று அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் நுழைவாயிலில் கழுத்தில் “தவறு செய்துவிட்டோம்.. மன்னித்துக் கொள்ளுங்கள்” என்ற பதாகையுடன் வீல்சேரில் அமர்ந்திருந்தார்.

மேலும், பொற்கோயிலில் பாத்திரங்களைக் கழுவி, கழிப்பறையைச் சுத்தம் சுத்தம் செய்யும் தண்டனையை நிறைவேற்றினார்.

அப்போது ஒரு நபர் அவரை சுட  முயற்சித்தார். அப்போது அங்கிருந்த நபர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். இதனால் சுக்பீர் சிங் பாதல் காயம் இன்றி தப்பினார். துப்பாக்கி சூடு நடத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Attempt to kill the former chief minister of Punjab!
ShareTweetSendShare
Previous Post

16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் சேதம்!

Next Post

அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டம்!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies