வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் சாலை மறியல்!
Oct 2, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Dec 4, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் டி.மேட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகனமழை பெய்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த டி.மேட்டுப்பாளையம் பகுதி மக்கள், அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள், 5 நாட்களாக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். மேலும், அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் எவ்வாறு பயனளிக்கும் என கேள்வி எழுப்பிய கிராமமக்கள், அந்த உதவித் தொகை தங்களுக்கு தேவையில்லை எனவும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

Tags: fengalPeople blocked the road in the flood-affected area!
ShareTweetSendShare
Previous Post

தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகிறார்!

Next Post

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மணல் மூட்டைகள்!

Related News

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

Load More

அண்மைச் செய்திகள்

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies