பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்கிறேன்: பட்னாவீஸ்
Jul 27, 2025, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்கிறேன்: பட்னாவீஸ்

Web Desk by Web Desk
Dec 4, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி முன்னிலையில் தாம் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்க போவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரிய பின், மும்பையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் தனது பெயரை ஆளுநரிடம் முன்மொழிந்து, அதற்கான ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்ததாக தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். இதேபோல சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் மகாயுதி கூட்டணிக்கு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தாம் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்மொழிந்ததை நினைவுகூர்ந்தார். அந்த வகையில், தற்போது பட்னாவீஸ் முதலமைச்சராக தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும், கூட்டணியில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேபோல மகாராஷ்டிராவில் சுமுகமாக ஆட்சி நடைபெற தாம் உறுதியளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்தார்.

Tags: PM ModiMAHARASHTRAI will take oath as Chief Minister in the presence of PM Modi: Fadnavis
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பட்னாவீஸ்!

Next Post

சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! : வீடியோ வைரல்

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies