அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? - திருமாவளவன் விளக்கம்!
Nov 5, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசியல் களத்தில், தான் கருவியாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா தொகுத்த “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதில் தவெக தலைவர் விஜய்யும், விசிக தலைவர் திருமாவளவனும் பங்கேற்பார்கள் என செய்தி வெளியான நிலையில், அழைப்பிதழில் விஜய்யின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்துள்ள திருமாவளவன், விஜயை தவிர்க்க வேண்டும் என, தான் கூறவில்லை எனவும், மாறாக விஜய்யை வைத்தே நிகழ்ச்சி நடத்துங்கள் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் திருமா சிக்கியிருப்பதாக தகவல் பரவும் நிலையில், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனவும், சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டிய தைரியம் தனக்கு உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags: Ellorukumana Thalaivar Ambedkar"VijaythirumavalavanTamil Nadu political arenaAmbedkar book launch ceremony
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் – விசாரணைக்கு உத்தரவு!

Next Post

ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபரை தேடும் போலீஸ்!

Related News

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies