சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் - தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
May 20, 2025, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலை நடத்த தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்ததால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், மூத்த பத்திரிகையாளர்கள் 12 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை அமைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து வரும் 15ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 25 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை ஒரு குழுவினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு தேர்தலை நடத்த விடாமல் தடுத்து வருவதாகவும் வழிக்காட்டுதல் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதி, தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், சென்னை பத்திரிக்கையாளர் மன்ற தேர்தலுக்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறினார்.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்ததை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Tags: advocate Wilsonmadras high courtJustice JayachandranChennai Press club elections.
ShareTweetSendShare
Previous Post

மகாகவி பாரதி – தேசியம் பாடிய கவி சிங்கம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியாவில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவம் – சிறப்பு தொகுப்பு!

Related News

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

உப்பளங்களில் நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷனை அப்டேட் செய்த சுஸூகி!

இங்கிலாந்து : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

பஞ்சாப் : பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்க அனுமதி!

இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

அசாம் : தொடர் கனமழை – வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies