தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு - 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
Jul 29, 2026, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 15, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வினை சுமார் நான்கரை லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, டெட் தேர்​வில் இடை நிலை ஆசிரியர்​களுக்​கு இன்று வினாத்தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை 2ஆம் வினாத்தாள் தேர்வும் நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ்நாடு முழுவதும் உள்ள 367 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை ஆயிரத்து 241 மையங்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 தேர்வர்களும் எழுதுகின்றனர். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சென்னையில் 23 தேர்வு மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற வினாத்தாள் 1 தேர்வினை 23 மையங்களில் ஆறாயிரத்து 56 பேர் எழுதினர். ராயப்பேட்டை பீட்டர் சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 220 பேர் தேர்வை எழுதினர்.

இதனை ஒட்டி, தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை நடைபெறும் வினாத்தாள் 2 தேர்விற்காக சென்னையில் 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 22 ஆயிரத்து 932 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

நெல்லையில் 11 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் 1 தேர்வை 69 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் மூன்றாயிரத்து 550 பேர் எழுதினர். தேர்வை ஒட்டி, தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: Tamil NaduTETTeacher Eligibility examTET EXAM
ShareTweetSendShare
Previous Post

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

Next Post

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies