எதிர்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு!
Aug 5, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகள் அமளி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு!

Web Desk by Web Desk
Dec 12, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை அவையில் சமர்ப்பித்தனர். மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவின் பிரிவினையை விரும்பும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பாஜக எம்.பி.க்கள் பட்டியலிட்டனர்.

இவ்வாறு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவையின் மைய பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் நிலைமையில் மாற்றமில்லாததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Tags: Rajya Sabha adjournedno-confidence motion noticerajya sabhaOpposition membersRajya Sabha Chairman Jagdeep Dhankhar.
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு – நாடு முழுவதும் 19 இடங்களில் என்ஐஏ சோதனை!

Next Post

ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் – வங்கதேச அரசு தகவல்!

Related News

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies