புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Jun 15, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Dec 13, 2024, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாக புழல் ஏரியின் நீப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. ஏரியில் 19 புள்ளி 72 அடி நீர்இருப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Tags: tamandu rainpulzhal lakeheavy rainchennai floodchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Next Post

 நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவு!

Related News

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

மதுரை சத்திரப்பட்டி காவல்நிலையம் சூறையாடப்பட்ட விவகாரம் : பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது!

சோளிங்கரில் பாமக நிர்வாகி கொலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொக்கநாத பெருமானுடன் ஞானரத யாத்திரை மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம்!

முதலமைச்சர் வருகை : அவசர கதியில் போடப்படும் தரமற்ற சாலை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏடிஎம்களில் கொள்ளை – 4 பேர் கைது!

தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக இருந்த தாயை மகனே கழுத்தறுத்து கொலை!

சென்னை : 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – இளைஞர் கைது!

தேனி : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!

அவலாஞ்சி பகுதியில் 14 சென்டி மீட்டர் மழைப் பதிவு : இந்திய வானிலை ஆய்வு மையம்!

தென்காசி : ராமநதி அணை பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குரூப் 1/1ஏ தேர்வு!

ஈரோடு : தந்தை மர்ம மரணம் – டிஎஸ்பி அலுவலகத்தில் மகன் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies