30 நாட்களுக்கு பிறகு மீண்டும் வலம் வந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை!
Nov 14, 2025, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 நாட்களுக்கு பிறகு மீண்டும் வலம் வந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை!

Web Desk by Web Desk
Dec 18, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை 30 நாட்களுக்குப் பின்னர் உற்சாகமாக பிரகாரத்தில் வலம் வந்தது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 28-ம் தேதி கோயில் யானை தெய்வானை தாக்கியதில், யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்தனர்.

இதனால், மண்டபத்தில் கால்நடை மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் வைத்து யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், யானைக்கு கஜபூஜை நடத்திய பின்னர், நடை பயிற்சிக்காக வெளியே அழைத்துவரப்பட்டது. 30 நாட்களுக்கு பின்னர் வெளியே வந்த யானை தெய்வானை உற்சாகத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தது.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.elephant Deivanaielephant keeper Udayakumar
ShareTweetSendShare
Previous Post

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – நாளை முதல் சாட்சி விசாரணை!

Next Post

பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies