பாஜக எம்.பி. தள்ளிவிடப்பட்ட சம்பவம் - ராகுல் காந்தி மீதான வழக்கு குற்றப்பிரவுக்கு மாற்றம்!
Aug 5, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக எம்.பி. தள்ளிவிடப்பட்ட சம்பவம் – ராகுல் காந்தி மீதான வழக்கு குற்றப்பிரவுக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது.

அம்பேத்கர் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் 2 எம்பிக்கள் காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது.

Tags: AmbedkarParliament push-up incidentcase aganist rahulbjprahul gandhiCongressDelhi Police
ShareTweetSendShare
Previous Post

நெல்லை அரசு மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு – நோயாளிகள் அவதி!

Next Post

அடுத்தடுத்து விபத்து – மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சரிவு!

Related News

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies