பந்தலூர் அருகே சுமார் 30 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை - குடியிருப்புவாசிகள் அச்சம்!
May 19, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்தலூர் அருகே சுமார் 30 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை – குடியிருப்புவாசிகள் அச்சம்!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க வனத்துறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக புல்லட் ராஜா என்ற ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. 30க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதுடன் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் யானை சூறையாடியது.

இதனால் மிகுந்த அச்சத்திற்குள்ளான மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காட்டு யானையை பிடிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், குடியிருப்புகளை சுற்றி பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: elephantForest DepartmentNilgirisPandalurelephant attacked housesCherangode
ShareTweetSendShare
Previous Post

வார விடுமுறை – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Next Post

மூன்றில் ஒரு இந்தியருக்கு Vitamin- D குறைபாடு – சிறப்பு தொகுப்பு!

Related News

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

“போலீசுக்கு போகட்டுமா?” – அதிகாரிகளை விளாசிய மூதாட்டியின் வீடியோவால் பரபரப்பு!

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies