பந்தலூர் அருகே சுமார் 30 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை - குடியிருப்புவாசிகள் அச்சம்!
Nov 17, 2025, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்தலூர் அருகே சுமார் 30 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை – குடியிருப்புவாசிகள் அச்சம்!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க வனத்துறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக புல்லட் ராஜா என்ற ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. 30க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதுடன் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் யானை சூறையாடியது.

இதனால் மிகுந்த அச்சத்திற்குள்ளான மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காட்டு யானையை பிடிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், குடியிருப்புகளை சுற்றி பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: CherangodeelephantForest DepartmentNilgirisPandalurelephant attacked houses
ShareTweetSendShare
Previous Post

வார விடுமுறை – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Next Post

மூன்றில் ஒரு இந்தியருக்கு Vitamin- D குறைபாடு – சிறப்பு தொகுப்பு!

Related News

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies