ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வேண்டுகோள்!
Aug 18, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வேண்டுகோள்!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஆவடியில் உள்ள CRPF வளாகத்தில், மத்திய அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி, 413 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்கு அதிக செலவாகுவதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அதனை 40 சதவீதம் வரை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சிக்காக மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்த சந்திர சேகர் பெம்மசானி, அதனை சரியாக பயன்படுத்தும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

Tags: Tamil Naducentral governmentMinister of State Chandra Shekhar Bemmaswamycorruption-free government
ShareTweetSendShare
Previous Post

முடங்கும் அமெரிக்கா : லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் – சிறப்பு கட்டுரை!

Next Post

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies