NISAR செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - நாசா அறிவிப்பு!
Nov 15, 2025, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NISAR செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் – நாசா அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய – அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது.

இந்தியாவில் இஸ்ரோ நிறுவனமும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து புவி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிசார் செயற்கைக்கோளை உருவாக்க முடிவு செய்தது. உலகின் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த செயற்கைக்கோளாக நிசார் உருவாகியுள்ளது.

இதனை இந்த ஆண்டு விண்ணில் ஏவ முயற்சிகள் நடைபெற்றுவந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நிசார் செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

2 புள்ளி 8 டன் எடைகொண்ட இந்த செயற்கைக்கோள், நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புகளின் இயக்கத்தை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் அளவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலில் நிலவும் மாற்றங்கள் குறித்து ஆராயும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: expensive satellite.ISRONASANISAR satelliteindia us
ShareTweetSendShare
Previous Post

நடப்பு ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை ; விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

தேனி அருகே நடைபெற்ற மைக் செட் இசைப்போட்டி!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies