NISAR செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - நாசா அறிவிப்பு!
Aug 15, 2025, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NISAR செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் – நாசா அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய – அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது.

இந்தியாவில் இஸ்ரோ நிறுவனமும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து புவி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிசார் செயற்கைக்கோளை உருவாக்க முடிவு செய்தது. உலகின் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த செயற்கைக்கோளாக நிசார் உருவாகியுள்ளது.

இதனை இந்த ஆண்டு விண்ணில் ஏவ முயற்சிகள் நடைபெற்றுவந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நிசார் செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

2 புள்ளி 8 டன் எடைகொண்ட இந்த செயற்கைக்கோள், நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புகளின் இயக்கத்தை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் அளவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலில் நிலவும் மாற்றங்கள் குறித்து ஆராயும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: ISRONASANISAR satelliteindia usexpensive satellite.
ShareTweetSendShare
Previous Post

நடப்பு ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை ; விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

தேனி அருகே நடைபெற்ற மைக் செட் இசைப்போட்டி!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies