மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்ட சிறப்பு முகாம்!
Oct 6, 2025, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்ட சிறப்பு முகாம்!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் அலுவலகத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதியவர்கள் பலனடையும் வகையில் காப்பீட்டு திட்டம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொன்விழா நகரில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொது மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த முதியவர்கள், இத்திட்டத்தில் தங்ளை ஆர்வமுடன் இணைத்துக்கொண்டனர்.

மேலும், சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

Tags: l murugan officeSpecial Campminister l muruganMettupalayamPrime Minister's Ayushman Bharat scheme.
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி சென்ற இறைச்சி கழிவு வாகனங்கள் பறிமுதல் – தமிழக போலீசார் நடவடிக்கை!

Next Post

தமிழகத்தில் நீதிமன்றங்களிலும் பாதுகாப்பற்ற சூழல் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies