மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்ட சிறப்பு முகாம்!
Aug 21, 2025, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்ட சிறப்பு முகாம்!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் அலுவலகத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதியவர்கள் பலனடையும் வகையில் காப்பீட்டு திட்டம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொன்விழா நகரில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொது மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த முதியவர்கள், இத்திட்டத்தில் தங்ளை ஆர்வமுடன் இணைத்துக்கொண்டனர்.

மேலும், சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

Tags: Special Campminister l muruganMettupalayamPrime Minister's Ayushman Bharat scheme.l murugan office
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி சென்ற இறைச்சி கழிவு வாகனங்கள் பறிமுதல் – தமிழக போலீசார் நடவடிக்கை!

Next Post

தமிழகத்தில் நீதிமன்றங்களிலும் பாதுகாப்பற்ற சூழல் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies