200 இடங்களை கைப்பற்றுவோம் என்பது முதல்வரின் பகல் கனவு - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
Jul 27, 2025, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

200 இடங்களை கைப்பற்றுவோம் என்பது முதல்வரின் பகல் கனவு – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Web Desk by Web Desk
Dec 25, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்குமா என்பது தெரியாது என்றும், 200 இடங்களை கைப்பற்றுவோம் என்ற ஸ்டாலினின் கனவு பகல் கனவாகதான் போகும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களது நூறாவது பிறந்தநாளையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு முன்பாக உள்ள கொடி கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். வாஜ்பாய் அவர்களது 65 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 56 ஆண்டுகாலம் எதிர் அணியில் இருந்து அரசியல் செய்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலுக்கு வித்திட்டவர். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகுந்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தார். முரசொலி மாறன் மறைவின்போது நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவர். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்த சென்றவர். பிரதமர் அவர்கள் அவர் வழியில் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு தொண்டனாக தன்னுடைய கருத்துக்களை எப்போதும் பதிவு செய்பவர். நல்லாட்சி என்றாலே வாஜ்பாய் என்றுதான் பதிவு செய்து இருக்கிறார்கள். அவரது நூறாவது பிறந்தநாளை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் பாஜக கொடியேற்ற வேண்டும் எனவும் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என எங்களது பூத்தை சார்ந்த நண்பர்களோடு இந்த நிகழ்ச்சியை கொண்டாடினோம். தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

வாஜ்பாய் ஆட்சி, மோடியின் ஆட்சியும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களது சபதமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா, கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பார்களா, வேல்முருகன் இருப்பார்களா என தெரியாது. ஆனால் 200, 200 என அண்ணன் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருப்பது கனவாக தான் போகும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags: Saligramam.DMKstalinSenior BJP leader Tamilisai Soundararajandmk allianceformer prime minister vajpayee
ShareTweetSendShare
Previous Post

அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் – கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தொடர் விடுமுறை – தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies