முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் - பிரதமர் மோடி கருத்து!
Jul 5, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் – பிரதமர் மோடி கருத்து!

Web Desk by Web Desk
Dec 25, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியதற்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தியது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி மத்தியப்பிரதேசம் மாநிலம் கஜுராஹோ பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வாஜ்பாய் நினைவாக தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்ட
அவர், Ken-Betwa நிதி இணைப்பு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் உரையாற்றிய பிரதமர், தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க காங்கிரஸ் நிரந்தர தீர்வை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

21-ம் நூற்றாண்டில் தண்ணீர் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் போதுமான நீர் மற்றும் முறையான நீர்மேலாண்மை உள்ள நாடு மட்டுமே முன்னேற முடியும் எனவும் கூறினார்.

குஜராத்தில் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் வறட்சியில் இருந்தன எனவும் நர்மதா நதியின் ஆசீர்வாதம், குஜராத்தின் தலைவிதியை மாற்றியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவின் நீர்வளம் மற்றும் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியது எனவும் இன்றும் அவரது முயற்சிகளுக்கு மத்திய நீர் ஆணையம் கடமைப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஆனால் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

Tags: modi speechprime minister narendra modimadhya pradeshKhajurahowater securitybiggest challenges of 21st century
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

Next Post

காசாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை பலி – ஐ.நா தகவல்!

Related News

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies