முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் - பிரதமர் மோடி கருத்து!
Aug 20, 2025, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் – பிரதமர் மோடி கருத்து!

Web Desk by Web Desk
Dec 25, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியதற்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தியது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி மத்தியப்பிரதேசம் மாநிலம் கஜுராஹோ பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வாஜ்பாய் நினைவாக தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்ட
அவர், Ken-Betwa நிதி இணைப்பு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் உரையாற்றிய பிரதமர், தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க காங்கிரஸ் நிரந்தர தீர்வை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

21-ம் நூற்றாண்டில் தண்ணீர் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் போதுமான நீர் மற்றும் முறையான நீர்மேலாண்மை உள்ள நாடு மட்டுமே முன்னேற முடியும் எனவும் கூறினார்.

குஜராத்தில் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் வறட்சியில் இருந்தன எனவும் நர்மதா நதியின் ஆசீர்வாதம், குஜராத்தின் தலைவிதியை மாற்றியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவின் நீர்வளம் மற்றும் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியது எனவும் இன்றும் அவரது முயற்சிகளுக்கு மத்திய நீர் ஆணையம் கடமைப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஆனால் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

Tags: biggest challenges of 21st centurymodi speechprime minister narendra modimadhya pradeshKhajurahowater security
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

Next Post

காசாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை பலி – ஐ.நா தகவல்!

Related News

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Load More

அண்மைச் செய்திகள்

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies