அமெரிக்காவுக்கு ஆட்கடத்தல் - இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகள் தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரணை!
Aug 4, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவுக்கு ஆட்கடத்தல் – இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகள் தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரணை!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த 2022-ஆம் ஆண்டு கடும் பனியில் உறைந்து பலியாயினர்.

இந்த விவகாரத்தில், குஜராத்தை சேர்ந்த பாவேஷ், அசோக்பாய் படேல் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கனடாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய விரும்பும் நபர்களுக்கு உதவியது தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், மும்பை, நாக்பூர், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 8 நகரங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்கடத்தலில் ஈடுபட்ட 2 நிறுவனங்கள் சிக்கின.

அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பி வைக்க இந்நிறுவனங்கள் 55 லட்சம் ரூபாயில் இருந்து 60 லட்சம் ரூபாய் வரை பெறுவதும், கனடாவை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய கல்லூரிகள் குறித்தும், இந்திய நிறுவனங்களின் பங்கு குறித்தும் அமலாக்கத்துறை தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Tags: IndiaEnforcement DirectorateuscanandaCanadian borderillegal smugglingMoney Laundering Act.
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – காவல்துறை விசாரணை!

Next Post

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் – குடும்பத்திற்கு 2 கோடி நிவாரணம் வழங்கிய புஷ்பா-2 படக்குழு!

Related News

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்த தண்ணீர் : அலறிய எச்சரிக்கை மணி!

பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜப்பானில் தைவான் கலை கண்காட்சி தொடக்கம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – திருச்சியில் தமிழ் ஜனம் குழு!

பள்ளி கிணற்றில் சடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன் : ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் : வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆடிப்பெருக்கு – தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சிறப்பு வழிபாடு!

சோழவந்தான் : விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு!

கட்சி விதிகளை மீறிய அமைச்சரால் திமுகவினர் குழப்பம்!

இஸ்ரேல் பணயக் கைதி வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்!

மணப்பாறை அருகே இளைஞர்கள் – போலீசார் இடையே மோதல்!

மாமல்லபுரம் : அலைச்சறுக்கு போட்டியை முன்னிட்டு நடைபெற்ற மணல் விழா!

இஸ்ரேல் : பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

பெரு : கடல் கொந்தளிப்பால் கடலில் விழுந்த 50 கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies