மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Jan 14, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2024, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு.அருண்குமார் IPS அவர்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுவதை பார்க்கும் போது திமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்ற குற்றவாளிகள் யார் என்பதை மக்களிடம் மறைப்பதற்கான முயற்சி திமுக அரசின் உத்தரவின் பேரில் நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இயங்குகிற தமிழக காவல்துறை பாதிக்கப்பட்ட மாணவி மீதே குற்றம் இருப்பது போன்ற விஷயங்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ததும், மாணவியின் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததாகக் தெரியவில்லை.

ஏதோ உள்நோக்கத்தோடு திட்டமிட்டே தமிழக அரசும் காவல்துறையும் இவ்வழக்கில் செயல்படுவது போன்ற சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுகவை சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதும், தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதும் தான் இவ்விஷயத்தில் இதுவரை நடந்துள்ள ஒரே நம்பிக்கையும், ஆறுதலும் ஆகும்.

தமிழக காவல்துறை இவ்வழக்கை விசாரிப்பதை விட சிபிஐ விசாரிப்பதே பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க ஒரே வழி என்பதே நிதர்சனம்” என ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

Tags: chennai policeAnna University campusstudent sexual assaultDMKAnna Universitytamilnadu governmenth raja
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் தியாகங்களை போற்றி வணங்குவோம் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies