ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் - 4 பேர் கைது!
Jan 23, 2026, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் – 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சனமாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், கடந்த 29 -ஆம் தேதி தனது உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

அச்சுந்தன்வயல் அடுத்துள்ள புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, இயற்கை உபாதையை கழிக்க புத்தேந்தல் காட்டுபகுதிக்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மது போதையில் இருந்த 4 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில், புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார் மற்றும் குட்டி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: ramanathapuramwoman gang-rapedManjanamariamman TemplePuthendal railway trackTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

மாதா அமிர்தானந்தமயி அம்மாவை வணங்குகிறேன் ; அண்ணாமலை

Next Post

முதல்வரும், துணை முதல்வரும் மவுனம் சாதிப்பது ஏன்? – சீமான் கேள்வி!

Related News

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது – பிரதமர் மோடி

மக்களின் பசியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் -குவியும் பாராட்டு!

கர்லா கட்டை சுற்றும் வீரராக கலக்கும் 76 வயது முதியவர்! – இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக மாறிய பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா!

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

Load More

அண்மைச் செய்திகள்

வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகன விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது – பிரதமர் மோடி அதிரடி!

மதுராந்தகம் கூட்டம் என்டிஏ வெற்றியை உறுதி செய்யும் – ஜி.கே.வாசன் உறுதி!

உலகிலேயே இரண்டாவது நெரிசல் மிகுந்த நகரம் பெங்களூரு!

சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!

மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

அடுத்த சில ஆண்டுகளின் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் – அஷ்வினி வைஷ்ணவ்

குரோஷியாவில் இந்திய தூதரகத்தில் தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தான் கும்பல் – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies