முதல்வரும், துணை முதல்வரும் மவுனம் சாதிப்பது ஏன்? - சீமான் கேள்வி!
Jan 23, 2026, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரும், துணை முதல்வரும் மவுனம் சாதிப்பது ஏன்? – சீமான் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பெரியமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நியாயம், ஆளுங்கட்சியாக ஆன பிறகு ஒரு நியாயமா? என்றும், “பெண்கள் படிக்கும் இடத்தில் வெளிநபர் அத்துமீறி நுழைந்தது எப்படி? என வினவியுள்ளார்.

“சிசிடிவி இல்லாத காலத்தில் கூட தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாகவும், “எதிர்த்து கேள்வி கேட்டால் அடக்குமுறையை கையாள்வதா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: stalinseeman pressmeetAnna University campusstudent sexual assaultDMKAnna Universitytamilnadu governmentUdayanithichennai police
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் – 4 பேர் கைது!

Next Post

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது அதிருப்தியை ஏற்டுத்தியுள்ளது – அர்ஜூன் சம்பத்

Related News

பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவன் உறவினர்கள் – சாலை மறியல்!

மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் : சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த ஈரான் – நிர்வாணப்படுத்தி தாக்குதல்..பதைபதைக்க வைக்கும் அரசின் கொடூரம்!

ட்ரம்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு குட் நியூஸ்! – ட்ரம்பின் அட்டகாசத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி!

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் – வர்த்தகத்தில் நம்பர் ஒன் இந்தியா..அதிர்ச்சியில் அமெரிக்கா!

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

காசா அமைதிக் குழுவில் இணைய இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நடவடிக்கை – ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்புக்கு குவியும் பாராட்டு!

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிவு!

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies